Header Ads



4 முஸ்லிம் அரசியல்வாதிகளை, கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


நாடாளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன் மற்றும் முஜுபூர் ரஹ்மான் ஆகியோரையும், முன்னாள் ஆளுனர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரையும் கைது செய்யுமாறு வலியுறுத்தி தங்கொட்டுவ நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

தேசிய சுதந்திர முன்னணியினால் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்க செய்யப்பட்டிருந்தது.

1 comment:

  1. ஆதாரத்துடன் முறைப்பாடு செய்ய முடியாத கோழைகல்.மக்களை தூண்டி இனவாத ஆர்ப்பாட்டம் செய்வதை அதுவும் அவசார கால சட்டம் உள்ள நாட்டில்.அரசு வேடிக்கை பார்க்கிரது.ஆனால் Muslim பெண்கள் ஆடை அனிந்தால் கைது,இதுதான் ஆசியாவின் அதிசயம்.

    ReplyDelete

Powered by Blogger.