Header Ads



இன்று 3 மணிக்கு பதவிகளை, துறக்கிறார்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள்


முஸ்லிம் அரசியல்வாதிகள் தாம் வகித்துவந்து அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகளில் இருந்து இன்று திங்கட்கிழமை 3 ஆம் திகதி விலகவுள்ளதாக அறியவருகிறது.

அலரி மாளிகையில் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை கூட்டி, தமது பதவி விலகும் தீர்மானத்தை அவர்கள் அறிவிக்கவுள்ளதாக மேலும் அறிய வருகிறது.

8 comments:

  1. Allah mihapperiyawan....ungal ellorukkum awan thunai kidaykkum...
    Soolchihalukku melaana soolchikkaran em.rabbu...

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ், அரபு நாடுகளில் வேலை வாய்ப்புகளை முஸ்லீங்கள் வசதி வாய்ப்புகளுடன் குடும்பமாக சென்று உழைக்கக் கூடியெ வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள் கல்வியலாளர்களுக்கும் நல்ல சம்பளத்திற்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க முயற்சி செய்யுங்கள் சோமாலியாவாக மாறப்போகும் இலங்கையைப் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.

    ReplyDelete
  3. masha allah, alhamdullah. May allah accept all of you. You show the unity.

    ReplyDelete
  4. If this happens, I will salute to our politicians...

    ReplyDelete
  5. Will Haleem and Kabeer join with them?

    ReplyDelete
  6. இன்ஷா அல்லாஹ் இதை அப்படி செய்வதன் மூலம் தான் முஸ்லிம்களின் பலத்தையும் அவர்களுக்கு தெரிவிக்க முடியும்.

    ReplyDelete
  7. அல்ஹம்துலில்லாஹ்..
    உஙகள் ஒத்துமையை பாராட்டுகிறோம், இந்த ஒத்துமையின் மூலம் முஸ்லீம் சமூகத்தின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அருள் புரிவானாக ஆமின்..

    ReplyDelete

Powered by Blogger.