3 முஸ்லிம்களும் பதவிவிலக வேண்டும் - உண்ணாவிரதத்தை ஆரம்பித்த வியாழேந்திரன் Mp
அமைச்சர் ரிஷாட் பதியூதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை, உடனடியாக பதவி விலகக் கோரி, அத்துரலிய ரத்தன தேரரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும், அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தள்ளார்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக, இன்று (01) காலை 7 மணி முதல், இந்தப் போராட்டத்தை இவர் ஆரம்பித்துள்ளார்.
இந்த மூவரும், உடனடியாக பதவி விலகவேண்டும் என்பதே, தங்களது கோரிக்கை என்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதுரலிய ரத்தன தேரரின் போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில், இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வியாழேந்திரன் ஆரம்பித்துள்ள போராட்டத்தில், அவரது ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டம், இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றத.
கண்டி தலதா மாளிக்கைக்கு முன்பாகவே, அவர் நேற்று இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
அடுத்தமுறை எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற இவன் வீட்டு பெண்களை கூட்டியும் கொடுப்பான்.
ReplyDeleteIt's a good opportunity for you to say goodbye from us Mr viyalandran, please utilized.
ReplyDeleteமுஸ்லீம் எதிர்ப்பு சக்திகளுக்கு பின்னால் இந்து அடிப்படைவாதிகள் இருப்பது ஒரு இரகசிமல்ல.
ReplyDeletearasiyal pichchayedukar ivaru
ReplyDeletearasiyal pichchayedukar ivaru
ReplyDeleteVery good Athuraliyavin power 50% kuraiwadayuthu. Oru sonakanum ippadi seythal innum power kuraiyyum
ReplyDeleteதம்பி இந்த விடயத்தை விட்டுட்டு அடுத்து எந்த கட்சிக்கு பல்டி அடிக்கலாம்னு பாருப்பா.
ReplyDeleteVery good. இப்படியே மூன்று நாளைக்கு உண்ணாரவிரதத்தை தொடர்ந்து நாலாவது நாள் பெருநாள் கொண்டாடினாள் சரி
ReplyDeleteநீ ஒரு எருமை மாடு டா.
ReplyDeleteவியாழனும் உண்ணாவிரதம் இருந்தால் முஸ்லிம்களுக்கு வெள்ளிதான் பெருநாள் வரும் போல
ReplyDelete