Header Ads



அபாயா தடைக்கு எதிராக 127 முறைப்பாடுகள், இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பு

அதிகாரிகளால் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அபாயா அணிவதற்கு தடை ஏற்படுத்துவதற்கு எதிராக 127 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இன்று 24-06-2019 வழங்கப்பட்டுள்ளது.

புத்தளம் நகர பிதா கே. ஏ. பாயிஸின் இணைப்பதிகாரியும், புத்தளம் நகர சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான எச். எம். ஷபீக் இன்று கொழும்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அவற்றை சமர்ப்பித்தார்.

1 comment:

Powered by Blogger.