பாராளுமன்றத்தில் வழமைபோல சோதனையிட்ட விசேட அதிரடிப்படையினர் நேற்று எதிர்க்கட்சி எம் பிக்கள் செல்லும் விறாந்தையில் இருந்த அலுமாரியில் பாம்பொன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.
இந்த அலுமாரி பாவனையில் இல்லாமல் இருந்ததாக சொல்லும் விசேட அதிரடிப்படை ,இந்த பாம்பினை பின்னர் தியவன்ன ஓய காட்டுக்குள் விட்டனர்.
Post a Comment