முஸ்லிம்கள் தலையை மூடி வரலாம் - நீர்கொழும்பு South International School தடையை நீக்கியது
Negombo South International School மூலம் வழங்கப்பட்ட முஸ்லிம் மாணவிகளுக்கான புதிய சீருடை பற்றிய துண்டுப் பிரசுரம் அந்த பாடசாலை உயர்மட்டத்துக்கு பல்வேறு அழுத்தங்களை கொடுத்ததைத் தொடர்ந்து பழைய முறையிலேயே மாணவிகள் தலையை மறைத்து ஆடை அணிய முடியும் என கல்லூரியின் முகநூல் பக்கத்தில் இன்று பதிவு வெளியாகியுள்ளது. இதன்படி வழமைபோன்று முஸ்லிம் பெண்கள் தலையை மறைத்தபடி கல்வி நடவடிக்கைகளை தொடர முடியும் என குறித்த சர்வதேச பாடசாலை தெரிவிக்கின்றது.
இப்போது இனவாதிகல் ஆடையை அவர்களின் ஆயுதமாக பாவிக்கின்ரனர்
ReplyDelete