Header Ads



அப்துர் ராசிக்கை கைதுசெய்யுமாறு, ஆசாத்சாலி CID யில் முறைப்பாடு

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக CTJ அப்துர் ராசிக்கை கைது செய்யுமாறு மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி CID முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு நேற்று வெள்ளிக்கிழமை 3 ஆம் திகதி செய்யப்பட்டுள்ளது.

அப்துர் ராசிக், ISIS தலைவன் பக்தாத்தியை புகந்து பேசும் வீடியோ ஒன்றையும் CID யிடம் கையளித்துள்ளதாகவும் ஆசாத் சாலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

10 comments:

  1. துரோகி இஸ்லாத்தில் வெளியில் இல்லை நம்மில்தான் இருக்கான் என்பதுக்கு இவன் ஒரு பெரிய உதாரணம்.அதுக்கு உரிய விளக்கம் கொடுத்து இருக்க சும்மா கம்பு சுத்தி இருப்ப தைக்கவைக்க முயற்ச்சி செய்கிறான் இந்த துரோகி

    ReplyDelete
  2. பாராட்டுக்கள் mr.அசாத் சாலி.should need deep investigation,and freeze all type of thowheed jamad assets by government,and life band.திரு.ராசிக் அவர்கள் மீது குண்டுதாரிகலுக்கு திருமணம் செய்து வைத்த குற்றச்சாட்டும் உள்ளது

    ReplyDelete
  3. IF he is telling the truth.... Razik mush me arrested immediately without delay.

    ReplyDelete
  4. அப்படியானால் அரசுக்கு ஏன் தயக்கம்? கைது செய்யாவிடினும் அவர்கள் சம்பந்தப்பட்ட தஸ்தாவேஐகளையாவது ஆராய்ந்து பார்க்கலாம்தானே? இவர்கள் என்ன அல்லாமாக்களா?

    ReplyDelete
  5. Both of you should be arrested and sentenced to life long prison

    ReplyDelete
  6. Anush உம் வேலய பாரும்.(ஆடு நனைதென்னு ஓனாய் அழுவது போல் உள்ளது உமது கதை)

    ReplyDelete
  7. Great Sir.. Good Work.. Keep it up.

    ReplyDelete
  8. கப்று முட்டிகள் கெப்புல கடா வெட்றானுகள்...
    முன்பிக்குகள்.

    ஸஹ்றான் கூட இருந்த எல்லாரும் சமூகத்துல கலந்து இருந்தவர்கள்தான். அதனால எல்லாரையும் பிடிச்சி உள்ளுக்கு போர்றதா, லூசு கூமுட்ட மாதிரி பேசுறான்,

    அப்துர் ராஸிக் தஃவா களத்துல இருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்தான், பக்குவம் இல்லாத தாஇகள் களையப்பட வேண்டும். ஆனால் அசாத் ஸாலி போன்ற அரசியல் பதவிகளுக்காக கால் நக்கிகள் வீண்பழிக்காக அல்ல

    ReplyDelete

Powered by Blogger.