Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நீடிக்கிறது - கொபேகனே, ரஸ்நாயக்கபுரவில் பொலிஸ் ஊரடங்கு

கொபேகனே மற்றும் ரஸ்நாயக்கபுர பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை (14) காலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதை அடுத்தே இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.