மினுவாங்ககொடையில் உள்ள முஸ்லிம் கடைகள் மீது இன்று திங்கட்கிழமை (13) சற்று நேரத்திற்கு முன்னர் பௌத்தசிங்கள இனவாதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேதப்படுத்தப்பட்ட முஸ்லிம் கடைக்காரர்கள் இதனை வட்சப் மூலமாக அறியப்படுத்தியுள்ளனர்.
Post a Comment