இன்று வெள்ளிக்கிழமை -17- ஜும்மா தொழுகையின் பின்னர், கொழும்பு முகத்திடலில் கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில் நடைபெற்ற தீவிரவாதச்செயலுக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
புத்தளம் நகர சபை , புத்தளம் பெரிய பள்ளி , புத்தளம் ஜம்மியத்துல் உலமா ஆகியவை இணைந்து இதனை ஏற்பாடு செய்து இருந்தது.
Post a Comment