Header Ads



குண்டுவெடிப்பில் எப்படி உயிர்தப்பினேன்..? சஹ்ரானின் மனைவி, பொலிசாருக்கு விளக்கம்

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவரும் தற்கொலைதாரியுமான சஹ்ரானின் மனைவி சாதியா.

அதேசமயம் விசாரணையாளர்களிடம் சஹ்ரான் மற்றும் அவரது செயற்பாடுகள் குறித்து கடுமையாக விமரிசித்துள்ள சாதியா , அவருடன் பழகிய நண்பர்கள் பற்றி தெரிவித்திருப்பதுடன் மற்றும் அவர் இப்படியான தாக்குதலுக்கு ஏன் அவசரப்பட்டார் என்பது குறித்து அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.

சஹ்ரானுடன் பழகிய அரசியல்வாதிகள் யார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டதாக சி ஐ டி வட்டாரங்கள் தெரிவித்தன.

சாய்ந்தமருதில் குண்டுவெடிப்பில் தப்பியது எவ்வாறு என்பது குறித்து அவரிடம் விசாரித்த பொலிஸ் சாதியா இறுதியாக பாவித்த தொலைபேசி விபரங்களை ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர்.

3 comments:

  1. இந்த புகைப்படத்தினை பார்க்கும்போது இவரது முக்காடு போடோஷப் மூலம் நீக்கப்பட்டது போல் இருகின்றது. வேண்டுமென்று செய்யப்பட்டது போல இருகின்றது????

    ReplyDelete
  2. உண்மையை சொல்லீட்டாலும்? இருந்தாலும் பலருடைய வயிற்றில் புளி கறைபடும் சத்தம் கேட்கிறது.

    ReplyDelete
  3. Muttaal Payal Shahul Cader, Ummaippoal Koadaarikkaambuhal samoohaththil Irippathaal thaal pirachchinaiye.... Weliyae Irukkum Ethiriyaiwida Ulle Irukkum Thuroaki Aapaththaanavan enparkal... Athu sari Neer Oru Muslimaa Illai Muslim peyaril Koolikku Maaradikkum... Fake Account ill valam varum oru Muslim veroathiyaa... athai sollum muthalil....

    ReplyDelete

Powered by Blogger.