தமிழ் பாடசாலைகளில் இருந்து, முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் - ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம்களுக்கான ஆளுநரா எனக் கேள்வி
கிழக்குமாகாண தமிழ் பாடசாலைகளில் சேவையாற்றிவரும் முஸ்லிம் ஆசிரியர்களை இடமாற்றிவரும் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் செயற்பாடு தமிழ் மாணவர்களது கல்வியை பாதிப்படையச் செய்துள்ளது.
எனவே கிழக்கில் தமிழ் கல்வி வலயங்கள், பாடசாலைகளை மூடி பெற்றோர் வீதியில் இறங்க வேண்டிவரும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக நேற்று புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் .
வியாழேந்திரன் மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல்.ஏ. எம்.ஹிஸ்புல்லாஹ் தீவிர நடவடிக்கையாக கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கின்ற முஸ்லிம் ஆசிரியர்களை உடனடியாக முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்துவருகின்றார்.
மட்டக்களப்பு , பட்டிருப்பு, கல்குடா மண்முனை மேற்கு என நான்கு தமிழ் கல்விவலயங்களில் மாகாண, தேசிய பாடசாலைகள் அடங்கலாக 252 முஸ்லிம் ஆசிரியர்கள் இருக்கின்றனர். இதில் கடந்த மூன்று நான்கு தினங்களில் 120 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு சென்றுள்ளனர்.
பட்டிருப்பு வலயத்திலே 123 ஆசிரியர் பற்றாக்குறையுள்ளதுடன் 61 முஸ்லிம் ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர். இதில் 18 முஸ்லிம் ஆசிரியர்கள் இடம்மாறிச் சென்றுள்ளனர். ஏனையவர்களும் செல்லவுள்ளனர். கல்விசாரா ஊழியர்கள் 12 பேரும் இவ்வாறு இடமாற்ற அனுமதி கேட்டுக்கொண்டிருக்கின்றனர்
அவ்வாறே மட்டக்களப்பு வலயத்தில் 32 முஸ்லிம் ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். இதில் 9 ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். கல்குடா வலயத்தில் 71 ஆசிரியர்கள் வெளியேறியுள்ளனர். மண்முனை மேற்குவலயத்தில் 22 முஸ்லிம் ஆசிரியர்கள் வெளியேறியுள்ளனர். க.பொ.த. உயர்தரப்பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரீட்சை இடம்பெறவுள்ள நிலையிலும் 2 ஆம் தவணை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் அதிபர் மற்றும் வலயகல்விப் பணிப்பாளரின் அனுமதியில்லாது இடமாற்றத்துக்கு அனுமதித்திருப்பது ஏற்புடையதல்ல. பொறுப்பில்லாது கிழக்கு மாகாண ஆளுநர் இனரீதியாக செயற்படுகின்றார்.
தமிழ் வலயங்களில் இருந்த ஆசிரியர் வெற்றிடங்களை காட்டி முஸ்லிம் ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்கி சிறிது காலத்தின்பின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தங்களுடைய பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெறச் செய்கின்றனர். கிழக்கு மாகாண ஆளுநர் முஸ்லிம்களுக்கான ஆளுநரா ஒட்டு மொத்த கிழக்கு மாகாண மக்களுக்கு ஆளுநரா என சந்தேகம் ஏற்படுகின்றது என்றார்.
முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தழில் பாடசாலைகள் சாரி அணிந்து வரச் சொல்வதாலும், அரசாங்கம் தடைவிதிக்காத ஹபாயாவுக்கு தடைவிதிப்பதாலும் இனங்களுக்கிடையிலான நல்லுரவை மற்றும் ஹபாயா அணிந்த ஆசிரியர்கள் வேண்டாம் என்று தமிழ் பெற்றோர்கள் சொல்வதாலும் இடமாற்றம் வழங்கி இருக்காலம். எனவே பாடசாலை சமூகம் மற்றும் பெற்றோர்கள் முஸ்லிம் ஆசிரியர்களின் கலசார விடயம் பாதுகக்கப்படும் என்று ஆளுனரிடம் எடுத்து சொன்னால் அவர் இடமாற்றம் வழங்கமாட்டார் போல. தமிழ் பாடசாலைகளில் சாரி அணிந்து வரச் சொல்வதால் இடமாற்றம் வழங்கி இருக்காலம்.
ReplyDelete1.இது தற்காலிக இட
ReplyDeleteமாற்றம்.
2.நீங்களும் சிங்கள
இனவாதிகளுடன்
இணைந்த செயற்
பாடுகளை பாடசா
லைகளில் அரங்கே
ற்றிக்கொண்டிருக்
கும் சூழ்நிலையில்
எவ்வாறு தமிழ்பாட
சாலைகளில் முஸ்
லிம் ஆசிரியர்கள்
வேலைசெய்வது..
என்ன அன்னே உங்களுக்கு விளையாட்டோ,ஆடையில் பிரச்சினை படுரீயல்,பின்பு எமது ஆட்கள் Muslim பாடசாலைக்கு இடம் மாற்றம் பெற்றால் அதுக்கும் ஏதோ புலம்புகிரீர்கல்.யாராவது ஒரு நல்ல மன வியாதி வைத்தியரை கொஞ்ஞம் பாரும்.சில காலமாய் ஒரு நிம்மதி இல்லாமல் இருக்கிரீர் போலும்.
ReplyDeleteNIGA HABYAWA KALATU SCALF A KALUTU ANDA, APIDI WARUWANGA MUSLIM TEACHERS UNGAL TAMIL SCHOOLS KU. SUMMA WENDUM ANDU MATHA VILLA. UNGALUKKU MUSLIM AASIRIYARGAL ANDA PAYAM. SO ADANALA MATHIRANGA ANNA IPPA ADUKKU?
ReplyDeleteWhat s 'Fishing in the trouble water' Mr Yalenthiran
ReplyDeleteமீசய பெரிசா வச்சா கூல் கூடிக்ககொள்ள மீசையில கூல் படும் புரோ.. கூல் மேல பிரியப்ட்டா மீசய கட் பண்ணித்தான் ஆகனும்..
ReplyDeleteஅய்யா...மல்லாக்க படுத்துக்கொண்டு மேலே எச்சில் துப்பினால் தன் முகத்தில்தான் விழும் என்று உங்களுகுத்தெரியாத என்ன.
ReplyDeleteதமிழ் தரப்பினர் தொடர்ந்தும் வஞ்சம் தீர்க்கும் மனோபாவத்திலே எள்ளார்கள். வட- கிழக்கு யுத்தம் நடந்த காலத்தில் தமிழ் ஆசிரியைகள் முஸ்லிம் பாடசாலைகளுக்கு பொட்டு வைக்காமல், சாரி அணியாமல் அபாயா அணிந்தே வர வேண்டும் என்று எந்த முஸ்லிமும் வற்புறுத்த வில்லை. தமிழ் ஆசிரியர்களை மட்டுமே சோதனை செய்ய வில்லை. இன்று தமிழ் பாடசாலைகளில் தலை கீழாக நடக்கிறார்கள். அதை நிறுத்த வேண்டும்.
ReplyDeleteஇவனுக்கும் யோகேஸ்வரனுக்கும் தினமும் ஹிஸ்புல்லாவிடம் ஒரு கப் சிறுநீர் வாங்கி குடிக்கவில்லையெண்டா தூக்கம் வராது போல என்ன ஒரு சக்கிலி பிறப்பு இவன்
ReplyDeleteவியாழேந்திரன் நீயெல்லாம் தற்போது செல்லாக்காசையா???
ReplyDeleteகாரணம் இன்றி இடமாற்றம் செய்ய முடியாது ஆகவே மாற்றியமைக்கான காரணத்தையும் சொல்லுங்கள் அரசியல்வாதியே
ReplyDelete