Header Ads



அவசர காலச்சட்டம் மேலும், ஒரு மாதத்திற்கு நீடிப்பு - வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டது

நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் இன்று -22- வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த உயிர்த்த ஞாயிறன்று, நாட்டில் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை கூறத்தக்கது.

No comments

Powered by Blogger.