Header Ads



அநுராதபுரத்தில் நிகாப் - புர்கா அணிய, தடைவிதிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு அனுராதபுரம் நகரில் நிகாப் மற்றும் புர்கா அணிவது தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அனுராதபுரம் நகர சபை நகரபிதா சபையில் முன்வைத்த யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

No comments

Powered by Blogger.