பயங்கரவாதத்துடன் தொடர்புள்ள அமைச்சர்கள், ஆளுநர்களை பதவி விலக்க நடவடிக்கை எடுக்கவில்லை
பயங்கரவாதத்துடன் தொடர்பு என குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களை பதவி விலக்க நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக மக்கள் அணித்திரள்வதை எவராலும் தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மஹபொல மாணவ நிதியம் மற்றும் கல்வியமைச்சில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார்.
இதன்பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அவநம்பிக்கை பிரேரணைகளை முன்வைத்து காலத்தை வீண் விரயம் செய்ய கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்துடன் நேரடி தொடர்பிருப்பதாக தேவைக்கு மேலாக சாட்சி உள்ள அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களை ஒரு கையெழுத்துடன் பதவி விலக்க முடியும்.
ஜனாதிபதியும் பிரதமரும் அதனை மேற்கொள்ளாது நாடாளுமன்றத்தை மீன் சந்தையாக மாற்ற முயலும் முயற்சிகளை முழு இலங்கை வாழ் மக்களும் கண்டிக்க வேண்டும்.
குறித்த சகல தரப்பினருக்கும் எதிராக எதிர்காலத்தில் நாட்டு மக்கள் ஒன்று திரள்வதை எவராலும் தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அடேய் நாய்ரமகன குண்டுவெடிப்புக்கு காரணம் முஸ்லிம்கள் அல்ல இனவெறி புடிச்ச சிங்கள அரசியல் வாதிகள் தான் இதற்கெல்லாம் முதல் காரணம் என்று உனக்கு நல்லா தெரிந்தும் முஸ்லிம்கள் மீது பலி போடுரயே எவ்வளவுதான் நீ குதித்தாலும் இன வெறி பிடித்த நாய்களை அல்லாஹ் அழித்து விடுவான் யாபகத்தில் வைத்துகொள்
ReplyDeletehttp://www.jaffnamuslim.com/2019/05/blog-post_160.html
ReplyDeletehttp://www.jaffnamuslim.com/2019/05/blog-post_991.html
http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_350.html
http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_657.html
http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_454.html
http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_429.html
http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_892.html
http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_483.html
Thirunthuveeergala...?
சிங்கள மாட்டுக்கு ஒன்ரும் புறியுதில்லை.
ReplyDelete