Header Ads



வழமையான வாழ்க்கைக்கு திரும்புங்கள் - காத்தான்குடி சம்மேளனத்தினால் அறிக்கை

நாசகாரிகளின் தாக்குதலைத் தொடர்ந்து அமைதியற்று , நிலைகுலைந்து போயிருந்த நிலையில், பல்வேறு உயர்மட்டங்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து காத்தான்குடி வாழ் மக்களை வழமையான வாழ்க்கைக்கு திரும்புமாறு காத்தான்குடி சம்மேளனத்தினால் உத்தியோகபூர்வ அறிக்கை இடப்பட்டுள்ளதுடன் அனைத்து பள்ளிவாயல்களிலும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.

அதேநேரம் நாட்டினதும் , ஊரினதும் நிலைமைகள் சீராக நேற்றைய தினம் ஜாமியுள்ளாபிரின் ஜும்மா பள்ளிவாயலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க துஆப்பிரார்த்தனையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.