Header Ads



"ஒரு நாய், தனது வாலை தானே கடித்துக் கொள்ளாது"


ஐ.எஸ்.ஐ.எஸ் என்கிற பயங்கரவாத அமைப்பு சிரியாவிலிருந்து..

2000 மைல் தொலைவில் உள்ள பிரஸ்ஸல்ஸ் என்னும் நாட்டை தாக்க முடிகிறது.

1000 மைல் தூரத்தில் உள்ள சவுதி அரேபியாவை தாக்க முடிகிறது.

3500 மைல் தொலைவில் உள்ள பங்களாதேஷை தாக்க முடிகிறது.

5000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலங்கையை தாக்க முடிகிறது.

தொலை தூரத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சவால் விடவும் முடிகிறது.

ஆனால் 52 மைல் தூரத்தில், ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் உள்ள யூதர்களை அவர்களால் தாக்க முடியவில்லை.

ஒரு நாய் தனது வாலை தானே கடித்துக் கொள்ளாது.

----------------
படித்ததில் பகிர்ந்தது

Ashroff Shihabdeen

3 comments:

  1. itha sonna nammala paithiyam endrainga.....

    ReplyDelete
  2. thawheed ok thawheed jamath ellathayum illamel seyyanam.appe than srilankawule engaluku nimmadiya wale mudiyum

    ReplyDelete
  3. இஸ்ரேலிடம் பயங்கரவாதிகளின் எந்த உத்தியும் பலிக்காது . அவர்களிடம் வாலாட்டினால் என்ன நடக்கும் என்பது ISIS இற்கு நன்கு தெரியும் .

    ReplyDelete

Powered by Blogger.