'எமக்கும் சந்தர்ப்பம் வரும், கடவுள் பாத்துக்கொள்வார்' என பேஸ்புக்கில் பதிவிட்ட முஸ்லிம் இளைஞர் கைது
‘எமக்கும் சந்தர்ப்பம் வரும். கடவுள் எம்மைப் பாத்துக்கொள்வார்’ என தமிழ் மொழியில்
பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் இறக்குவானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறக்குவானை- ஒரேன்ஜ்பீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த பதிவு தொடர்பில் நபர் ஒருவர் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கிய தகவலுக்கமையவே, இவர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
idhula eanda iruku mokkayanda nada iruku srilanka?
ReplyDeleteஅப்போது சிங்களவர்கள் எவ்வளவு மோசமான பதிவுகளை இடுகிறார்கள். அவர்களை யாரு கைது செய்வது?
ReplyDelete