Header Ads



சஹ்ரானின் மனைவி, மகளின் படம் முதன்முதலாக வெளியீடு




உயிர்த்த ஞாயிறு தினமன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் வழிநடத்தலில் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவி மற்றும் மகள் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

கொழும்பில் சஹ்ரானின் மனைவி சாதியாவிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.