முஸ்லிம் அரசியல்வாதிகள், பிரதமர் ரணிலுடன் சந்திப்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந் திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (17) அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.
முன்னதாக பௌசியின் வீட்டில் ஒன்றுகூடிய முஸ்லிம் அரசியல்வாதிகள் ரணிலுடன் பேசப்படப் வேண்டிய விடயங்கள் ஆராய்ந்திருந்தனர்.
அதனையே பிரதமர் ரணிலுடனும் பேசியுள்ளனர்.
Post a Comment