வெட்டிக் கொல்லப்பட்ட பௌசுல் அமீன், சிங்களவர்களுக்கு பண உதவி செய்தவர்
சிங்கள இனவாதிகளினால் படுகொலை செய்யப்பட்ட நாற்பத்தொன்பது வயதான எம்.எஸ்.பௌஸல் அமீன் கொத்தறமுல்ல, நாத்தாண்டியாவில் ஒரு தளபாட விற்பனை நிலையத்தினை நடத்தி வந்த ஒரு நாகரீகமான எல்லோரையும் மதித்து நடக்கும் எல்லா இனத்தவருடனும் அன்பாகப் பழகும் ஒரு வர்த்தகர். மாறவில வைத்தியசாலையில் முகத்திலும் கழுத்திலும் ஆபத்தான வெட்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனளிக்காது இறந்துள்ளார்.
குறிப்பிடத்தக்க விடயமென்னவெனில், இவரது வியாபார நிலையத்தில் நான்கு சிங்களவர்களுக்கு வேலை வழங்கி அவர்களின் வேதனத்தைக் கூட வாரம் தோறும் தவறாது வழங்கியும் வந்துள்ளதுடன் பண நெருக்கடி என்று கேட்டால் கொடுத்து உதவியும் வந்துள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவரின் இழப்பு குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது தேசிய அடையாள அட்டையை கவலையுடன் தாங்கியிருப்பவர் அவரது மூத்த மகன் அஜ்மிர். மற்றைய மூன்று பிள்ளைகளும் வயதில் மிகவும் சிறியவர்கள்.
அன்புக்குழந்தைகளின்
ReplyDeleteபிரகாசமான வாழ்க்கை
க்கு அல்லாஹ் போது
மானவன்..
We' ll pray for them
I will pray for you
ReplyDeleteHow do help the innocent children of Fowzul Ameen financially?
ReplyDeletei sad to say allah will help his family.... we all pray he will go to jannah...
ReplyDeleteHow do help the innocent children of Fowzul Ameen financially?
ReplyDeleteஅப்பாவி ஒருவர் தாக்கப்பட்டது மிகவும் கவலை அளிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆழ்த்த அனுதாபங்கள்
ReplyDeleteஎழுந்து நில்லுங்கள் தங்கங்களே. வல்ல அள்ளாஹ் உங்களைக் கைவிட மாட்டான். இதுதான் இன்றைய உலகம். இன்று நமக்கு நாளை அவனுக்கு என இறைவன் பார்க்கட்டும். உங்களை எமது தவா தவற விடாது.
ReplyDelete