ஹம்பாந்தோட்டையில் புத்தர் சிலை, இரண்டாக உடைக்கப்பட்டு சேதம் விளைவிப்பு (படங்கள்)
ஹம்பாந்தோட்டை ரூவன்புர உபரத்ன பௌத்த மத்திய நிலையத்துக்கு முன்பாவிருந்த மூன்று அடி உயரமான புத்தர் சிலைக்கு, நேற்று (30) இரவு, விஷமிகள் சேதம் விளைவித்துள்ளதாக, மத்திய நிலையத்தின் அதிகாரி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
புத்தர் சிலையானது இரண்டாக உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லை என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
உடைத்துவிட்டு பழியை முஸ்லிம்கள் மேல் போட தமிழ் இந்து பயங்கரவாதிகளும் இதை செய்திருக்கலாம்
ReplyDelete