Header Ads



ஏதன்டவளை பள்ளிவாசல் மீது தாக்குதல்

குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதியைச் சேர்ந்த ஏதன்டவளை பிரதேசத்தில் பேரினவாதிகளால் பள்ளிவாசல் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று -01- மாலை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் பள்ளிவாசலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

அருகிலிருந்த முஸ்லிம் வீடுகளுக்கு முன்பிருந்த மலர்ச் செடிகளும் இதன்போது அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

தகவல் மூலம், NM அமீன்

1 comment:

  1. சில அரசியல் சதிகாரர்கல் திட்டம் இட்டு சில இனக் கலவரங்களை உண்டு பன்ன முயற்சிக்கின்ரனர் இதை அரசும்,ஜனாதிபதியும் தடுக்க வேண்டும்.இல்லவிட்டால் இன்னும் சில Muslim வாலிபர்கலை இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் தீய வளியில் இட்டு சென்ருவிடும்

    ReplyDelete

Powered by Blogger.