Header Ads



குருநாகல் மாவட்ட பள்ளிவாசல் ஒன்றில், ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு

குருநாகல் மாவட்ட பள்ளிவாசல் ஒன்றில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு


21 comments:

  1. அல்லாஹ்வுடைய விசாரனை பற்றி இவர்களுக்கு கவலை இல்லை, வெசாக் தோரனத்தை இவர்களே பள்ளிவாசலில் கட்டி குனிந்து மண்டியிடுகிறார்கள்.
    குப்புகளுக்கு கால் நக்குவது புதிதில்லையே, பெரியார், தங்கள் என்று காலை கழுவி குடிப்பவர்கள்தானே

    ReplyDelete
  2. Also Mention. Hanifi Madhab, Hambali Madhab, Thirmidi Madhab, Sufi, Jamathul Islam, Thowheed, Tareeqa, Hubbu, ect. are not allowed.
    Mantion it also and divide our Muslim community.

    These ignorant Muslim people will not learn lesson. They still want to divide our community. Very Bad Situation.

    ReplyDelete
  3. Also Mention. Hanifi Madhab, Hambali Madhab, Thirmidi Madhab, Sufi, Jamathul Islam, Thowheed, Tareeqa, Hubbu, ect. are not allowed.
    Mantion it also and divide our Muslim community.

    These ignorant Muslim people will not learn lesson. They still want to divide our community. Very Bad Situation.

    ReplyDelete
  4. மற்றொரு ஸஹ்ரானின் கூட்டம் இந்த பள்ளியை ஆக்கிரமித்திருக்கின்றது இந்த ஆக்கிரமிப்பின் இறுதிக்கட்டம் பள்ளிவாயல்களை மூடிவிட்டு நீங்கள் உங்கள் மார்க்க க்கடமைகளை உங்கள் வீட்டிலேயேவைத்துக்கொள்ளுங்கள் என்ற அரசாங்கத்தின் சட்டம் வருவது தவிர்க்கமுடியாத து. இந்த மார்க்க அறிவு அற்ற இந்த மடையன்களின் செயல்பாட்டின் விளைவாக அரசாங்கம் பள்ளிவாயல்களை மூடுவதற்கும் விரைவில் சட்டம் கொண்டுவரும்.

    ReplyDelete
  5. இன்னும் கொஞ்ச நாட்களில் பள்ளியில் வெஸக் கூடு தூக்க வராமல் இருப்பது,பூதட்டு ஏந்தி வராமல் இருப்பது,குத்து விளக்கு ஏற்றாமல் இருப்பது தண்டனைக் குறிய குற்றம் என்று குறிப்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    ReplyDelete
  6. இன்னும் சில நாட்களில் பள்ளிக்கு வரும் போது பூதட்டு ஏந்தி வராமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று குறிப்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    ReplyDelete
  7. why doesn't ACJU respond like this ignorance?

    ReplyDelete
  8. பள்ளிவசால் பற்றி விசாரித்தால் பள்ளியை தடை செய்வீர்கள் போல. ஒவ்வொருவரும் அவர்களின் கொள்கைகளையே மக்களிடம் கொண்டு சொல்கின்றார் . அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ்.

    ReplyDelete
  9. உண்மையிலே இது யாரு செய்தாலும் சரி வரவேற்க கூடிய விஷயம் தான். இனிமேல் முஸ்லிம்களுக்கிடையில் பிரிவுகள் இல்லாமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  10. உங்களுக்குல் சண்டயிட்டு அடுத்தவனுக்கு எம்மை காட்டிக் கொடுத்தது போதும் எருமைகலே இனியாவது உங்கள் சண்டைகளை பேசித் தீருங்கல்.வெட்கமாக உள்ளது இப்படி பப்லிசிடி பண்ணுவது

    ReplyDelete
  11. அறிவித்தல் சிங்களத்தில் வேற. இப்படியான எருமைகளால் தான் அவர்கள் தனித்தனி பள்ளிவாசல்கள் கட்ட ஆரம்பித்தது. அவன் விரலை ஆட்டி தொழுது விட்டுப்போகட்டுமே உன் கண்களில் விரலை விட்டு ஆட்டினானா? ஒதுக்கப்பட்டதுடன் வஞ்சிக்கப்பட்டதினால்தான் ISIS இடம் தஞ்சம் அடைந்தான்.

    ReplyDelete
  12. இஸ்லாம் பற்றிய அறிவு இல்லாத வெறிபிடித்த முஸ்லிம்கள் இவர்கள். இவர்கள் முஸ்லிம் நாடுகளுக்கு வாழ்க்கையிலே போய் இல்லை. இவர்கள் தான் சமூகத்தில் குழப்பத்தையும் சீரழிவையும் ஏற்படுத்துவார்கள். இஸ்லாத்தை கொச்சைப்படுத்தும் இழிவான செயல்.

    ReplyDelete
  13. Covering the head of men, is Haraam in Umra and the Hajj.
    If that is a Sunnah of the prophet, it won't be made Haraam at any point.

    ReplyDelete
  14. தொழுகைக்குப் போகும்போதும் ஒட்டகத்தின் பாதுகாப்புக்கு அனுசரணையாக போங்கள் என்கிற ஞானத்தை மறந்துவிட்டு இடம் பொருள் ஏவல் நெருக்கடி நிலையில் இனத்தின் பாதுகாப்புக்கு அனுசரணையாக இருப்பதையே கேழ்விக்குள்ளாக்கி விவாதம் வளர்கிறவர்களை என்ன செய்வது?

    ReplyDelete
  15. கௌரவமானவர்களே...
    நாட்டில் உள்ள அனைத்து
    தௌஹீத் ஜமாஅத் அமை
    ப்புக்களையும் முற்றுமுழு
    தாக தடைசெய்வதற்கு
    ஜனாதிபதி அவர்களிடம்
    வலியுறுத்தி வேண்டுங்
    கள்...NTJ தவிர மீதமுள்ள
    அனைவரும் ISIS இன்
    தீவிரவாதத்தின் 90% வீத
    செயற்பாடுகளில் ஒன்று
    பட்டே இருக்கின்றார்கள்.
    நாளை இவர்களுக்குள்ளி
    ருந்து ஒரு பிரிவினர் பயங்கரவாதத்தினை
    ஆதரித்து விலகிச்சென்று
    மீண்டும் ஒரு இரத்தக்க
    லரியை நாட்டில் ஏற்படுத்
    துவார்கள். இந்நிலைமை
    மீண்டும் தோன்றுவதை
    தடுக்கவேண்டும் என்றால்
    தௌஹீத் ஜமாஅத் அமை
    ப்பின் அனைத்துப்பிரிவு
    களும் இலங்கையில் தடைசெய்யப்படல்வேண்
    டும் என்பதனை ஜனாதி
    பதியிடம் தெளிவுபடுத்து
    ங்கள்.

    ReplyDelete
  16. very good i am very happy should band all touheed jamad community

    ReplyDelete
  17. Pls do not put like this news in your website becoaus the comments are ugly then the notice board in masjid

    ReplyDelete
  18. விசித்திரமான அறிவித்தல்

    ReplyDelete
  19. முஸ்லிம்களை காட்டிக்கொடுத்தவனுகளே இந்த நாதாரிகள்தான், இவனுகளுக்கு வெசாக் கூடு கட்டதான் தெறியும். தாக்கப்பட்ட பள்ளிகளும் இவனுகளது வெசாக் பள்ளிகள்தான். றிஸ்வி முப்தியே இவர்களின் தலைவன்.

    ReplyDelete

Powered by Blogger.