குருநாகல் முஸ்லிம்களே, விழிப்புடன் இருங்கள்
குருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்களை, வெறிபிடித்த பௌத்த சிங்கள இனவாதிகள், இலக்கு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே 30 க்கும் மேற்பட்ட, முஸ்லிம் கிராமங்கள் தாக்கப்பட்டுள்ளன.
முப்படையினர் பார்த்திருக்கும் நிலையிலும், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலுமே குருநாகல் மாவட்ட முஸ்லிம்களுக்கு எதிராக இந்த கொடூரச் சம்பவங்கள் நடந்துள்ளன.
இன்று திங்கட்கிழமை 13 ஆம் திகதி தாக்குதல் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளபடியால், குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் மிக விழிப்புடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் உடைமைகளையும் தாக்கி அழிக்க திட்டமிட்டு இயங்கும் இந்த கீழ்த்தரமான இனவாதிகளுக்கு எதிராக உன்னுடைய கண்ணியமான சக்தியையும் பலத்தையும் காட்டுவாயாக, இந்த இனவாத குழப்பக்காரர்களை அழித்து இந்த நாட்டில் வாழும் நல்ல மனிதர்களுக்கு உன்னுடைய அத்தாட்சியைக் காட்டுவாயாக, யாரெல்லாம் இந்த அநியாயத்துக்கு உடன்பட்டு அவர்களுடன் செயல்படுகின்றனரோ அவர்கள் அத்தனைபேரையும் இந்த உலகிலும் மறுமையிலும் கேவலப்படுத்துவாயாக. இந்த புனிதமான ரமலான் மாதம் நாம் உன்னிடம் இரைந்து கேட்கும் எங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பாயாக.
ReplyDeleteஆமின் ஆமின். யாரப்பல் ஆலமீன்.
ReplyDelete