Header Ads



அமித் வீரசிங்க, கைது செய்யப்பட்டான்

அமித் வீரசிங்க தெல்தெனிய பிரதேசத்தில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளான்

விஷேட பொலிஸ் குழு ஒன்றினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

நேற்று முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறையின் போது அப்பகுதிகளில் அமித் வீரசிங்க காணப்பட்டதாக ஏறஇகனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இரு வாரங்களில் வெளியே விடுவார்கள்.பின்னர் அவனும் நாமல் குமாரவும் இன்னும் ஒரு கலவரத்தை திட்டமிடுவான்கல்.இப்போது உள்ள ஒரே வழி பாதிக்கப்பட்ட அனைத்து Muslim கலும் குடும்பத்துடன் பாதிக்கப்பட்ட உங்கள் சொத்துக்கலினை வீடியோ,மற்றும் புகைபடங்கலுடன் Sri Lanka வில் உல்ல ஜரோப்பிய,கனடா நாடுகள் மற்றும் Muslim ம் நாடுகள் UNO தலைமைக் காரியாலங்கலின் உள்ளே போய் அகதி,மற்றும் பாதுகாப்பு கோரவும்.

    ReplyDelete

Powered by Blogger.