Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியலில் ஈடுபட்டதில்லை, சரியான முறையில் வாழ்வது பற்றியும் தெளிவுபடுத்தவிலை

இந்நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் சமூகத்துடன் அரசியலில் ஈடுபட்டதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

வத்தளை பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

முஸ்லிம் அரசியல்வாதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் சமூகத்துடன் அரசியலில் ஈடுபட்டதில்லை எனவும் தங்களுடைய சமூகத்தினரை எவ்வாறு சரியான முறையில் வாழ்வது என்பது தொடர்பில் அவர் தெளிவுபடுத்தவிலை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

4 comments:

  1. did you teach sinhalese how to behave......

    ReplyDelete
  2. உண்மை அரசியல்வாதிகள் மட்டுமல்ல மார்க்கத்தலைமைகளும் தான்.

    ReplyDelete
  3. எல்லாரும் பொய்ண்ட்ஸ் போடுறாங்க நானும் கொஞ்சம் போட்டுக்குவோம்.

    ReplyDelete
  4. இந்த சிகப்புக்கொடி நாய்களை மட்டும் எந்த நிலையிலும் ஆதரிக்க கூடாது. எல்லா நாட்டிலும் கொம்யூனிஸம் மத சார்பற்றதாக இருக்கும் இங்கு மட்டும் பௌத்த தீவிரவாதிகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.