உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்கள் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் அல்லவென்றும், இலங்கைக்கு எதிராக மேற்கத்தேய நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டமென்றும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இவரு இப்படியே கதைய மாத்திக்கிட்டே இருக்காறு
ReplyDeleteHow Many Face Has he got
ReplyDeleteஉண்மையை சொன்னால் இலங்கையை கொதிநிலையில் வைத்து தமிழ் பிரிவினைவாதிகளுக்கு தனி நாட்டை கொடுப்பதற்கான சதி
ReplyDeleteSelfish of Dayasri has been well identified by people. Don't change your stories.
ReplyDelete