முஸ்லிம் கிராமங்கள் மீது கொடூரத் தாக்குதல், மக்கள் காடுகளில் தஞ்சம் - பொலிசார் வேடிக்கை
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில், குளியாப்பிட்டியில் அமைந்துள்ள முஸ்லிம் கிராமங்களை சுற்றிவளைத்து, தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கையில் வாள்கள் பொல்லுகளுடன் வலம்வரும், பௌத்த சிங்கள இனவெறியர்கள், முஸ்லிம் வீடுகளின் மீது தாக்குதலை தொடுத்துள்ளனர்
தமது பாதுகாப்புக் கருதி, முஸ்லிம்கள் அருகிலுள்ள காடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
அதேவேளை வன்முறையாளர்களை கட்டுப்படுத்தாமல், பொலிசார் வேடிக்கை பார்ப்பதாக முஸ்லிம் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
Post a Comment