பூண்டுலோயா தமிழ் பாடசாலையில், முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்துவர எதிர்ப்பு
அண்மையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் பாடசாலைக்கு பர்தா அணிந்து வரக்கூடாது என பெற்றோரும் பழைய மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலைமை தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுப்பதற்கான கூட்டமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பெற்றோர் தரப்பில் பிரதிநிதிகள், பூண்டுலோயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நுவரெலியா பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், வலயக் கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
முஸ்லிம் தரப்பில் கல்விபயிலும் மாணவிகளின் பெற்றோரல்லாத 7 பேரும் பள்ளிவாசல் நிர்வாக சபையின் 3 பேரும் அழைக்கப்பட்டிருந்தனர். நடைபெற்ற கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படாத நிலையில் வலயக் கல்விப் பணிப்பாளருடன் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஆறு பேர் கலந்துரையாடி இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலய அதிபர் ஸ்ரீவேணுகோபால சர்மாவை விடிவெள்ளி தொடர்புகொண்டு வினவியபோது அவர் பின்வருமாறு விளக்கமளித்தார். பாடசாலை ஒரு கலவன் பாடசாலை. 1400 மாணவ மாணவிகள் இங்கு பயில்கிறார்கள். இவர்களில் 126 பேர் முஸ்லிம் மாணவ, மாணவிகள். 126 பேரில் 69 பேர் மாணவிகள். இவர்களில் 35 பேர் பர்தா அணிந்து வருகிறார்கள். இங்கு தமிழ் மாணவர்களே பெரும்பான்மையானவர்கள்.
இப்பாடசாலை முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வருவதை பெற்றோர் விரும்பவில்லை எதிர்க்கிறார்கள்.
இதுவரை காலம் பர்தாவுக்கு எதிர்ப்பு இருக்கவில்லை. ஏப்ரல் மாதம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலையடுத்தே இந்நிலைமை உருவாகியுள்ளது. தமிழ் மாணவிகள் போன்று முஸ்லிம் மாணவிகள் உடையணிய வேண்டும் என பெற்றோர் வலியுறுத்துகிறார்கள்.
வலயக் கல்வித் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
-vidivelli
அனைத்து மாணவ மாணவிகளும் உங்களுடைய ஈமான் உருதியென்றால் இந்த புனிதமான மார்க்கத்தை அசிங்கபடுத்தி அல்லாஹ்வின் சாபத்தை ஏற்படுத்திராதீர்கள் தயவு இந்த கேவலம் கெட்ட கலாச்சாரம் தேவையில்ல உடனடியாக அந்த பள்ளியை விட்டு விலகுங்கள் அனைத்து ஆசிரியர்களும் மாணவிகளும் பள்ளியை விட்டு விலகி வேர பாடசாலைக்கு சென்று கல்வி கற்பதற்கும் கல்வி கற்றுக்கொடுப்பதுக்கும் தயாராகுங்கள் உங்களின் முயற்சி நிச்சயம் வெற்றி கிடைக்கும் காசி பணம் சம்பாதிக்கனும் என்பதற்காக மார்க்கத்தை விற்றுவிடாதீர்கள் அல்லாஹ் கடுமையானவன் ....
ReplyDeleteWe SHOULD NOT get angry on those parents and former students who force Muslim to dress like them out of panic. We should calmly explain them our stand and take necessary legal action if need. patience only bring to Our Country.
ReplyDeleteஇதே போல் Muslim பாடசாலைகளின் பெற்றோர் தமிழ் மாணவிகள் எமது பாடசாலைக்கு வரும் போது பர்தா அனியச் சொன்னால் எப்படியிருக்கும்.ஏன் மலையகத்தினை சேர்ந்தவர்கள் அனைவரையும் எமது முதலாளிமார் விரட்டி விட்டால் மலையக வாழ் மக்களின் நிலை எவ்வாறு இருக்கும்.எனவே கடந்த 30 வருட புலிகளின் பயங்கரவாத,தீவிரவாத யுத்த நேரத்தில் Muslim கள் மலயகம் மற்றும் வட,கிழக்கு தமிழர்களை ஒதுக்கவில்லை.ஆனால் இப்போது மலயக,வடக்கு,கிழக்கு தமிழர்களின் இனவாதத்தை பார்க்கும் போது வியப்பாகவும்,சிரிப்பகவும்,நகைச்சுவையாகவும் உள்ளது.
ReplyDeleteஉங்களின் அல்லாஹ்வின் சாபம் நிச்சயம் உண்டாகும் உண்டாகட்டும் யா அல்லாஹ் முஸ்லிம் பெண்களின் கற்பை பாதுகாத்துடு காபிர்களை அழித்துடு யா அல்லாஹ்....
ReplyDeleteதிருப்பி நாம் ஏன் என்று கேட்டால் தீவிரவாதிகள் என்பார்கள்.இவர்கள்தான் உண்மையான தீவிரவாதிகள். தமிழ் பாடசாலைகைளை புரக்கணித்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு போங்கள். இந்த நாய்கள் இப்படித்தான் செய்யும்
ReplyDeleteநல்ல முஸ்லிம் அழிந்து
ReplyDeleteாேவாய் என்று பிராத்திக்கமாட்டான்
நல்ல முஸ்லிம் அழிந்து
ReplyDeleteாேவாய் என்று பிராத்திக்கமாட்டான்