Header Ads



புனித ரமழான் நிகழ்ச்சி


இலங்கையைச் சேர்ந்து அப்துல்லா பாயிஸ் மௌலவி (றசாத்தி) அவர்களுடைய, புனித ரமழான் நிகழ்ச்சிகள் சுவிற்சர்லாந்து - வோலன் பகுதியில் நடைபெற்று வருகிறது.

தினமும் இப்தார் நிகழ்வும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு பயான்கள், தறாவிஹ் (23 ரக்கத்துக்கள்) கியாமுல் லைல்  நடைபெற்று வருகிறது.

ரமழான் 27 நிகழ்சிகள் நடைபெறவுள்ளது.

அத்துடன் பெருநாள் தொழுகையுடன் கூடிய, குத்பாவும் நடைபெறவுள்ளது. 

பங்கேற்பவர்களுக்கு காலை பகல் உணவும் வழங்கப்படவுள்ளது.

நிகழ்வில் சகலரையும் பங்கேற்று பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

1 comment:

Powered by Blogger.