Header Ads



றிசாத் குறித்து ரெலோ, மேற்கொண்டுள்ள தீர்மானம்

- பாறுக் ஷிஹான் -

அமைச்சர் றிசாத் பதியுதீன் உடனடியாக பதவி விலகி அத்தோடு நீதியான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். றிசாத் பதியுதீன் விலக மறுத்தால், அவரை அரசாங்கம் பதவிவிலக்க வேண்டும். அதையும் மீறி அவர் விடாப்பிடியாக பதவியில் இருந்தபடி நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொண்டால், அந்த பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என ரெலோ இன்று (26)அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

வவுனியாவிலுள்ள ரெலோ தலைமையகத்தில்   கட்சியின் தலைமைக்குழு கூட்டம் நடந்தது. இதன் போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கலந்துரையாடலின் பின்னர், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி கட்சியின் தீர்மானம் அறிவிக்கப்பட்டது

2 comments:

  1. அப்போ கடந்த 30 வருட யுத்தகாலத்தில் உங்கள் இயக்கமும் ஆயுதம் ஏந்தி அப்பாவி தமிழர்களும் கொல்லப்பட்டார்கல். எனவே அந்த பழைய ஆயுதம் ஏந்திய நாட்களுக்காக உங்கலையும் விசாரிக்க வேண்டும்

    ReplyDelete
  2. இந்த நாய்களுக்கு இதுதான் வேலை முன்னைய காலத்தில் பயங்கரவாதியாக இருந்த இந்த நாய்கள் இப்போ கருத்துச் சொல்லுது

    ReplyDelete

Powered by Blogger.