Header Ads



முஸ்லிம் பகுதியில், பெற்றோல் குண்டுத்தாக்குதல்

மாத்தறை மாவட்ட தெலிஜ்ஜவில ஹொரகொட முஸ்லிம் பிரிவிற்குற்பட்ட பகுதியில் (2019.05.14) நேற்றிரவு பத்து மணியளவில் கடையொன்றை இலக்காகக் கொண்டு பெற்றோல் குண்டுத்தாக்குதல் இனந்தெரியாத பயங்கரவாத குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கடையில் பரவிய தீயை பிரதேச மக்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

1 comment:

  1. இவ்வளவு பெரிய அசம்பாவிதம், இப்போதெல்லாம் இதெல்லாம் ஒரு செய்தியே இல்லை என்று கருதும் நிலைக்கு மனோ நிலமை

    ReplyDelete

Powered by Blogger.