இது ஒரு சிங்கள, பௌத்த நாடு - அமைச்சர் ருவன்
இந்நாட்டில் தீவிரவாத கருத்துகளை பரப்புகின்ற குழுக்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
நேற்று (19) கம்பஹாவில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்துரைக்கையில், இது ஒரு சிங்கள பௌத்த நாடு என்றும், அமைச்சர் மங்கள சமவீரவுக்கு எமது நாடு ஒரு பௌத்த நாடு என்பது பற்றி தெரியவில்லையென்றும், அவர் கூறும் கருத்துகள் அனைத்தும் அவரது தனிப்பட்ட கருத்துகள் மாத்திரமே என்றும் அமைச்சர் ருவன் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.
இது அனைவருக்குமான நாடு,பெளத்த நாடு இல்லை என்பதை நீதிமன்றம் ஊடாக சொல்லவைக்க இவருக்கு எதிராக வழக்கு போடனும்.
ReplyDelete