உங்கள் சமயத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா...?
பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்துகின்ற போது.......
நான் முஸ்லிம் நன்பர்களிடம்....
"இஸ்லாமிய மார்க்கம், இவ்வாறு செய்வதற்கு சொல்லியிருக்கிறதா...?!"
என்று கேட்டேன்......!
ஆனால், தற்போது சிங்களவர்கள் முஸ்லிம் கடைகளுக்கும், பள்ளிகளுக்கும், உடமைகளுக்கும்
தீ வைக்கின்ற போது.........
எந்த முஸ்லிம் நன்பர்களும், "பௌத்தமதம் இவ்வாறு செய்யச் சொல்லியிருக்கிறதா...?!"
என்று என்னிடம் இன்று கேட்கவில்லை....!
மனிதர்கள் செய்யும் தவறுக்கு....
மதமோ, அவர்களது மார்க்கமோ பொறுப்பில்லை.....!
Lot of thanks...ur gread
ReplyDeleteThanks.
ReplyDelete