திகனயில் தீவிரவாதத்திற்கு எதிராக, இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை
கண்டி - திகன பகுதியில் தீவிரவாதத்திற்கு எதிராக நாளைய தினம் சனிக்கிழமை, 11 ஆம் திகதி, இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மகாசொஹொன் பலகாயவின் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு கண்டி மற்றும் தெல்தெனிய நீதவான் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நீதவானின் உத்தரவு அடங்கிய அறிக்கை மகாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் மீண்டும் ஒரு கலவரததை உண்டுபண்ணவே இவர்களின் திட்டம்.
ReplyDeleteஇவர்களைவிட தீவிரவாதிகள் நாட்டில் யாருண்டு?
தீவிரவாத்த்திற்கு எதிராக அதிதீவிரவாதியினால் ஆர்ப்பாட்டமா? என்ன நிலைமை?
ReplyDeleteதீவிரவாதி நீ தானே..
ReplyDelete