Header Ads



இஸ்லாமிய தீவிரவாதத்தை இல்லாதொழிக்க, முஸ்லிம் தலைவர்களால் மாத்திரமே முடியும் - மஹிந்த

இஸ்லாம் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முஸ்லிம் தலைவர்களால் மாத்திரமே முடியுமென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இன்று -13- நாரஹேன்பிட்டி- அபயராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்​​வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Muslim thalaivarhal ellam onnu sernthu Unga pakkam vantha, ippa naaddula nadakkira kolappam ellam nindudum, athu sari thaan eandaa kola patha undakinthea neengathaanea and ungalukku Muslim Kal ellam Unga pakkam varanum athukaha enna venumdaakum seyveenga.

    ReplyDelete
  2. நாங்கள் எங்கள் இனம் எனப் பாராமல்தான் சாய்ந்தமருதில் தற்கொலை குண்டுதாரிகலையும்,குண்டுகளையும் அரசுக்கு காட்டிக் கொடுத்தோம்.இன்னும் பல இடங்களில்.ஆனால் இப்போது அதற்காக நீர்கொலும்பில் ஆரம்பித்து சிலாபம் இப்போது முழு குருநாகல் மாவட்டமும் நீங்கள் (சிங்கள) இனம் எமக்கு பரிசில் வழங்கிவிட்டிர்கல்

    ReplyDelete

Powered by Blogger.