Header Ads



அதரெணவின் இனவாத முகம்

நேற்று (24) இரவும் இன்று (25) காலையும் அததெரனவில் வந்த இரண்டு செய்திகள்.

முதலாவது செய்தியில் கைது செய்யப்பட்டவர் சிங்களவர் அதனால் அவர் சந்தேக நபர்.

இரண்டாவது செய்தியில் சம்பந்தப்படுபவர் முஸ்லிம்.

அதனால் அவரது முழுப்பெயரையும் சொல்லி இருக்கிறார்கள்.

பாடசாலையில் கைக்குண்டு வைத்த சிங்களவரின் பெயரை இந்த ஊடகங்கள் சொல்லமாட்டார்கள்.

அந்தச் செய்தியைப் பார்க்கும் பெரும்பான்மை சமூகமும் ඉස්කෝල ලගත් බෝම්බයක් අහුවෙලාලු என்று வாய்க்கி வாய் சொல்லித் திரிவார்கள்.

இந்த ஊடக நிறுவனங்கள்தான் இலங்கையின் மிகப்பெரிய இனவாத இயக்கங்கள்.

Safwan Basheer

No comments

Powered by Blogger.