Header Ads



வாள்கள் பற்றி ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது, எங்கு தேடுதல் நடத்தினாலும் ஆயுதங்களை கண்டுபிடிக்கலாம்

நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல்களில் கிடைக்கும் வாள்கள் உட்பட கூரிய ஆயுதங்கள் தொடர்பாக ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று -09- நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக கவனம் செலுத்தி விசாரணை நடத்தி சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கண்டுபிடிக்கப்படும் வாள்கள் மூலம் முஸ்லிம் மக்கள், இலங்கையின் ஏனைய மக்களை வெட்டிக்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என கருத்து உருவாகியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இவ்விதமாக தேடுதல்களை நடத்தினாலும் இப்படியான கூரிய ஆயுதங்களை கண்டுபிடிக்க முடியும் எனவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. வடக்கில் நடக்கும் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் தமிழ் பயங்கரவாதிகள் நடவடிக்கை எடுக்காததின் மர்மம் என்ன?

    ReplyDelete
  2. கட்சியின் தலைவரே நீங்களா பேசியது? பரவாயில்லையே சற்று முன்னேற்றம். இதை கொஞ்சம் இன்னும் அழுத்தமாக சிங்களவீடுகளில் தேடினாலும் வாள்கள் கிடைக்கும் என்று கூறியிருந்தால் இன்னும் மகிழச்சியாக இருக்கும்

    ReplyDelete
  3. அடக்கமான பேச்சு,அடுத்த தேர்தலில் எந்தக் கட்சியுடனும் சேரலாம்.

    ReplyDelete
  4. நழுவலும் வழுக்களும்

    ReplyDelete

Powered by Blogger.