Header Ads



வன்முறையாளர்கள் சுட்டுவீழ்த்த உத்தரவிடுங்கள் - ரணிலுக்கு றிசாத் வலியுறுத்தல்

- AAM. Anzir -

குருநாகல் பகுதியில் மிகப்பெரும் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், வன்முறையாளர்களை சுட்டு வீழ்த்த உத்தரவிடுங்கள் என அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சற்று நேரத்திற்கு முன்னர், அலரி மாளிகைக்குச் சென்ற றிசாத், குருநாகலில் அப்பாவி முஸ்லிம்கள் வன்முறையாளர்கள்  தாக்கப்பட்டுள்ளனர்.

அதனை முப்படையினரும் வேடிக்கை பார்க்கின்றனர். இந்நிலையில் நிலமையை கட்டுப்படுத்த வன்முறையாளர்களை சுட்டுவீழ்த்துங்கள் என உரத்த தொனியில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில் வழங்கியுள்ள பிரதமர் ரணில், உடனடியாக பாதுகாப்புச் சபையை கூட்டி அமைதியை ஏற்படுத்த முயலுவதாக உறுதியளித்துள்ளார்.

7 comments:

  1. படைகள் வேடிக்கை பார்கிறார்கள் என சொல்லுகிறார்
    ஒட்டமாவடியில் படையினருக்கு தூவா கொண்டாடுகிறார்கள்
    இவர்கள் ஒரே குழப்பம் கேஷகள்

    ReplyDelete
  2. Arrest these BUDDHIST TERROR Groups.. to Stop and Protect the country from going to HELL.
    IF not arrest them.. These racist BUDDHIST will burn all Sri Lanka..

    ReplyDelete
  3. good leader mr rishad badiudeen

    ReplyDelete
  4. Ajan how many father you have bloody rasist basted

    ReplyDelete
  5. Where is Rauf now acting as a good man in front of Sinhalese!

    ReplyDelete
  6. அடேய் அஜன் உன் வார்த்தைகளை அளந்து பேசு.எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாதே.

    ReplyDelete
  7. ஓட்டமாவடியில் படையினருக்காக தூஆ செய்தது தமிழர்களை அழித்ததட்காக. தமிழர் உணர்ந்த வலிகளை அவர்களின் இறைவனே அவர்களுக்கு நன்றாக புரிய வைகின்றார். துஆ மட்டுமல்ல தமிழர்கள் அழிந்த போது பாற்சோறும் வடலாபமும் பரி மாறி வெடி வெடித்து கொண்டாடியவர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.