Header Ads



சிசேரியன் சர்ச்சை, குருநாகலில் முஸ்லிம் வைத்தியர் கைது - சொத்து சேகரித்ததாக குற்றச்சாட்டு

சந்தேகத்துக்கு இடமான முறையில் சொத்துக்களை சேகரித்த குற்றச்சாட்டில்இ விசாரணைக்காக குருணாகலை வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் சாபி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தகவல் .

2 comments:

  1. இவர்தானே நேற்று அப்படி எந்த விதமான பிரச்சினையும் இல்லை என

    ReplyDelete
  2. சொத்து சேர்ப்பது உள்நாட்டு இறைவ திணைக்களத்தின் வேலை.. இப்போ அதென்ன அவசரமா அவ்சரகால சட்டதுல இந்த முஸ்லீம் ஐ மட்டும் கைது செய்யணும்.... தேடிப்பார்த்தால் 95% சிங்களவர்கள் சட்டவிரோதமா தான் சொத்து சேதீப்பாங்க...அவர்களுக்கு தான் ஹராம் என்று ஒன்று கிடையாதே...

    ReplyDelete

Powered by Blogger.