இலங்கை முஸ்லிம்களின் பரிதாபம் குறித்து, தமிழ்நாட்டு சஞ்சீகை வெளியிட்டுள்ள கவிதை
அவர்கள்
எங்கள் வீடுகளை எரிப்பார்கள்,
அவர்கள்
எங்கள் கடைகளை எரிப்பார்கள்,
அவர்கள்
எங்கள் பள்ளிகளை எரிப்பார்கள்,
அவர்கள்
எங்கள் உடைமைகளை எரிப்பார்கள்,
அவர்கள்
எங்கள் புர்காவை கழற்ற சொல்வார்கள் ,
நாங்கள்
அவர்களுடன் நல்லிணக்கம் பேசுவோம்.
நாங்கள்
அவர்களுடன் விகாரைக்கு செல்வோம்.
நாங்கள்
அவர்களுடன் அரசியல் செய்வோம்.
நாங்கள்
அவர்களுடன் பால் சோறு உண்போம்.
குமுதம் - Kumudam
Ko Nathan
நாங்கள் பள்ளிகளையும் வீடுகளையும் கடைகளையும் கட்டுவோம்,அவர்கள் அவற்றை மீண்டும் உடைப்பார்கள் தீ வைப்பார்கள். பௌத்த காடையர்கள் எல்லா இடங்களிலும் அவர்களுடைய கைங்கரியங்களை செய்து காண்பிக்கின்றார்கள்.
ReplyDelete