Header Ads



வாப்பா இனி வரமாட்டார்...


தங்கள் தந்தை இப்போது எங்கே என்று இந்த குழந்தை செல்வங்களுக்குத் தெளிவாக தெரியாது, ஆதலால் சோகமாய் இருக்கிறார்கள்.

கயவர்களாள் கொலை செயத்தது தெறிந்தாளும் மீன்டும் தனது வாப்பா வரமாட்டார் என்பதை இவர்கள் உறுதியாக அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஆதலால் கண்களில் கவலை நிறைந்திருக்கின்றன.

சில பொழுதுகளின் பின் மீண்டும் இவர்கள் தங்கள் தகப்பனாரை சந்திக்கும் நிகழ்வு எத்தகையது என புரியும் வயதில் இவர்களில்லை, எனவே நொந்து போயிருக்கிறார்கள்.

இவர்களுக்கு உயிரூட்டிய வல்ல ரப்பு இவர்களில் இருந்து எவ்வளவு அருகில் இருக்கின்றானென கணிக்கும் பக்குவத்தில் இவர்களில்லை, ஆதலால் பயந்து போயிருக்கிறார்கள்.

இவர்களைத் தெரிகிறதா?

அண்மையில் இலங்கையில் முஸ்லீம் என்ற காரணத்தினாற்காக வெட்டியும், எரியூட்டியும் கொலைசெய்யப்பட்ட ஒருவரின் வாரிசுகள்.

T/R

2 comments:

  1. அல்லாஹ் இவர்களுக்கு போதுமானவன்.சமூகத்தில் இருக்கும் தனவந்தர்கலே இப்படியான இந்த குழந்தைகளுக்கு இந்த ரம்ழான் மாதத்தில் உதவுங்கள்.அவர்களின் எதிர்காலத்தை சரியாக நகர்த்த உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்

    ReplyDelete
  2. அல்லாஹ் உங்களிடம் துணை இருப்பான் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.