இரு பள்ளித்தோழர்களும், ”நீங்கள் ரிசாத் மினிஷ்டரின் சகோதரனா...?
- Lawyer Zarook -
இரு பள்ளித்தோழர்களும் பல நாட்களுக்குப்பின் சந்தித்தித்து பல மணி நேரம் தற்போதைய முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருக்கும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வதைப்பற்றி கலந்துரையாடிநோம்.
சட்டவிரோதமான கைதுகள் பற்றிய விடையங்களை ஜனாதிபதி மட்டத்தில் பேசப்பட்ட தாகவும் விசேடமாக எனது இப்பக்கத்தில் வெளியிடப்பட்ட மசாஹிமாவின் விடையமும் பேசப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
குண்டு வெடிப்பின் பின்னர் பல நீதிமன்றங்களினதும் பொலிஸ் நிலையங்களிலும் நடக்கும் அட்டூழியங்களையும் நான்
பட்டியலிட்டேன்.
அனைத்து விடையங்களையும் உயர்மட்டங்களில் பேசி தீர்வைப்பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்தார் மினிஷ்டர் ரிசாத்.
தான் தனிப்பட்ட முறையில் பல சவால்களை எதிர் கொண்டாலும் சமூகத்திற்காக சிந்திப்பவராக நண்பன் ரிசாத்தை காண்கிறேன்.
எப்படியான நம்பிக்கையில்லாத்தீர்மானம் வந்தாலும் அதணை எதிர்கொள்ளுவதற்கான தைரியத்தை ஊட்டிவிட்டு விடை பெற்றேன்.
சட்டவிரோதமாக் கைது செய்யப்பட்டவர்களுக்காக நீதிமன்றங்களில் தோன்றிய போதிலெல்லாம்”நீங்கள் ரிசாத் மினிஷ்டரின் சகோதரனா? எனக்கேட்கும் பெருன்பான்மையின சட்டத்தரணிகள் கூறுவது உண்மையா? என பார்க்க ஒரு போட்டோவை எடுத்துக்கொண்டோம்.
எது எப்படியிருந்தாலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லையே உச்சி மீதிருந்து வான் விழுந்த போதிலே அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே!
ISIS தோழர்கள்?
ReplyDeleteMay Allah bless you both
ReplyDeleteவாழ்த்துகள் இருவரின் சமூகப் பற்றும்,மன உறுதியும்,சமூக அக்கறையும் பாராட்டப்பட வேண்டியது
ReplyDeleteMr.ajan ...stop ur beger word..
ReplyDeleteAjan do you know, They both are your Mother's Backdoor friends.
ReplyDeleteMashallah good get together the only srilankan racists peoples be jealous on Mr. Rishad let them go to hell
ReplyDeleteபுலி அஜன் தலதா மாளிகைக்கு குண்டு வைத்த புலியே
ReplyDelete