கெலி ஓயாவில் குண்டு வெடித்ததாக, பரப்பப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
சிறியரக பட்டாசுகள் ஒன்றுசேர வெடித்தது உண்மையென்ற போதிலும் அங்குள்ள மத்ரசாவுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ திட்டமிட்ட வகையில் எந்தவொரு தாக்குதல் சம்பவங்களும் நடத்தப்படவில்லை எனவும் அறிய வருகிறது.
Post a Comment