ரிஷாட் பதியூதினுக்கு ஆதரவாக யார்யார் வாக்களிப்பார்கள், என நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ளனர் - மஹிந்த
அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி சமர்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாது, அதனை காலம் தாழ்த்துவதற்கே அரசாங்கம் முயற்சிப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு ஆதரவாக யார் யார் வாக்களிக்கப் பொகிறார்கள் என்பதை, நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ளனரென, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இன்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Post a Comment