முஸ்லிம்களின் மனிதாபிமானச் செயல், கிறிஸ்த்தவ பேராயரிடம் பெண்களும் நிதி கையளிப்ப
முஸ்லிம் லேடிஸ் ஸ்டடீஸ் சேர்க்கல் (Muslim Ladies Study Circle) மற்றும் அகில இலங்கை முஸ்லிம் மகளிர் அமைப்பு All Ceylon Muslim Women's Association என்பன இணைந்து, திரட்டப்பட்ட பணக் காசோலையை பேராயருக்கு கையளித்த போது. குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலனோம்பலுக்காக அவை கையளிக்கப்பட்டபோது பிடித்த படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
பல முஸ்லிம் அமைப்புக்கள் இப்படி நிதிகளை கையளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
great
ReplyDeleteதனிப்பட்ட முஸ்லிம்களும் இதில் கலந்துகொள்ள விரும்புகின்றனர் வங்கி விபரங்களை தந்தால் மிக உதவியாக இருக்கும்.
ReplyDelete