Header Ads



அச்சத்தினால் சில முஸ்லிம்கள் தமது பெயர்களை, மாற்றிக்கொள்வதாக சிங்கள ஊடகம் அறிவிப்பு


நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சமான சூழ்நிலையில் முஸ்லிம் மக்கள் தமது பெயர்களை மாற்றிக் கொள்ள முயற்சித்து வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தமது பெயர்களை மாற்றிக் கொள்ளும் நடவடிக்கையில் பெருமளவு முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

உயர்தர வம்சாவளியை கொண்ட பெயர்களை பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்னர் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பெயர் மாற்றம் செய்யும் நபர்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் கண்காணிப்புக்களை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.

මහනුවර සහ අවට ප‍්‍රදේශවල මුස්ලිම් පුද්ගලයින් ඔවුන්ගේ නම් වෙනස් කර ගැනීම සදහා පෙළඹී සිටින බවට නෙත් නිවුස් වෙත තොරතුරු ලැබුණා.

මුස්ලිම් නම් සහ වාසගම් වෙනුවට උඩරට පෙළපත් නාමයන් සහිත නම් ලබා ගැනීමට ඔවුන් කටයුතු කරමින් සිටින බවයි වැඩිදුරටත් වාර්තා වුණේ.

පාස්කු ඉරිදා ප‍්‍රහාරයෙන් පසු මෙම තත්වය නිරීක්ෂණය වන බවටද නෙත් නිවුස් වෙත තොරතුරු ලැබුණා.

මේ කෙරෙහි බුද්ධි අංශවල ද විශේෂ අවධානය යොමුව ඇති බවයි වාර්තා වුණේ. 

1 comment:

  1. Let them to change their religion and love peace and minkle in scientific world

    ReplyDelete

Powered by Blogger.