Header Ads



ஜின்னா புரம் கடலில், ஒரு ஏழையின் கடல் உபகரணங்களுக்கு தீ மூட்டப்பட்டது


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை  ஜின்னா புரம் கடலில்  இனந்தெரியாத நபர்களினால்  கடலுக்கு கொண்டு செல்லும்  போட் மற்றும் 40கோஸ் engin 03ம்  முற்றாக  தீ மூட்டி இன்று (24) எரிக்கப்பட்டுள்ளதாக குறித்த நபர் தெரிவித்தார்

ஒரு ஏழையின் உபகரணங்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது, கடன் பெற்றே இந்த உபகரணங்களை வாங்யுள்ளதாகவும் படகின் சொந்தக்காரர் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.




3 comments:

  1. பொறாமை கொண்ட மனிதர்கள்,தற்காலத்தில் அதிகரித்து விட்டனர்.

    ReplyDelete
  2. PORAMAI ENPAZU ORU NOI.SHUYA WAITHIYAM,SHEIZU KOLWAZAITHAVIRA, AZARKU INDA ULAHATHIL ENDA MARUNDUM KIDAYAZU.

    ReplyDelete
  3. Arasu walangattum ithatku niwaaranam...

    ReplyDelete

Powered by Blogger.