Header Ads



லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு, இலங்கை முஸ்லிம்கள் ஏற்பாடு

அஸ்ஸலாமு அலைக்கும்

நாட்டில் எமது மக்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாலும், முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் பொடுபோக்காக இருப்பதாலும் சர்வதேசத்தின் கவனத்திற்கு இவ்விடயங்களைக் கொண்டுசெல்லும் நோக்கில் எமது அமைப்பு ஒரு பாரிய ஆர்ப்பாட்டத்தினை இலண்டன் நகரில் ஏற்பாடுசெய்கின்றது. இது தொடர்பான மேலதிக தகவல்களை பின்னர் அறிவிக்கின்றோம். இன்ஷா அல்லாஹ்.

SLMDI - UK
13/05/2019

6 comments:

  1. நல்ல முடிவு தயவு செய்து அவசரமாக முன்னெடுக்கவும்,
    எமக்கும்: நன்மைக்கும் அல்லாஹ் முன் நிக்கிறான்

    ReplyDelete
  2. ஆர்ப்பாட்டம் எப்ப அடுத்தகிழைமைக்கா?

    ReplyDelete
  3. Great. But every effort should be gives us adleast minimum benifits.so while organizing plz concider all the things...

    ReplyDelete

Powered by Blogger.